பாலாசோர் ரயில் விபத்து - அடையாளம் காணப்படாத 28 சடலங்கள் எரியூட்டப்படுவதற்காக புவனேஸ்வர் மாநகராட்சியிடம் ஒப்படைப்பு Oct 11, 2023 1687 ஒரிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் உரிமம் கோரப்படாமல் இருந்த கடைசி 9 சடலங்கள் புவனேஷ்வர் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன. புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்...